“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை [ … ]