Category: அலசல்

பெண் கல்வி: திராவிட அரசியலுக்கு முன்பே…

1910ல் விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கி இருக்கிறார். வீடு வீடாகப் போய் பெற்றோரிடம் கெஞ்சி பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவந்து படிக்க வைத்திருக்கிறார். 1916லேயே 5ம் வகுப்பு வரை, [ … ]

தேர்தல் முடிவுகளை மட்டுமல்ல, அரசியலையும் மாற்றுவார் ரஜினி

“பிபிசி தமிழ்” இணையதளத்தில் பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவாளரான ராஜன் குறை என்கிற எழுத்தாளர் “ரஜினி அரசியலுக்கு வரவில்லை, தேர்தலுக்கு வருகிறார்” என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தபின் சீர்குலைத்து வைத்திருக்கும் அரசு நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை [ … ]

காத்திரு பகையே… எங்களிடம் தோற்பதற்கு!

“ஏன் மாற்று அரசியல் தேவை, ஏன் ரஜினியின் ஆன்மிக அரசியலை ஆதரிக்க வேண்டும்” என வலைப்பதிவுகள், வீடியோக்கள் அவ்வப்பொழுது வெளியிட்டு வருகிறேன். அதன் ஒரு அங்கமாக, “திமுகவிற்கு ஏன் வாக்களிக்கக்கூடாது?” என திமுகவின் அரசியல் தவறுகள், அரசு நிர்வாக குளறுபடிகள், சித்தாந்த [ … ]

1991 – 1996: ரஜினியும் தமிழ்நாடு அரசியலும்

யூட்யூபில் ரஜினி அபிமானி பாலாஜி நந்தபாலன் “234Seconds” என்று ஒரு சேனல் நடத்துகிறார். அதில் அவரும் இன்னொரு ரஜினி அபிமானி ஜெய்ஷங்கரும் “1996 – அரசியல் – ரஜினி” என்றொரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அந்த உரையாடலின் முகவரி இங்கே – https://www.youtube.com/watch?v=VvzVGgBIs8Q. [ … ]

ரஜினியால் இல்லேன்னா…

ட்விட்டரில் ஒரு poll (தேர்தல்) வைத்தேன். அந்த pollன் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்த சிறிய பதிவு இது. ட்விட்டரில் நான் பின் தொடர்பவர்கள் மற்றும் என்னை பின் தொடர்பவர்கள் பெரும்பாலும் ரஜினி அபிமானிகள்தான். அதனால் ரஜினி அபிமானிகளிடையே ஒரு poll [ … ]

சிவசேனாபதி(ல்) கடிதம்

ஐயா திரு.கார்த்திகேயே சிவசேனாபதி அவர்களுக்கு, நீங்கள் எங்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் அனுப்பியிருப்பதைக் கண்டோம். அக்கடிதத்தில் நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள். அக்கேள்விகளுக்கு எங்களிடமே பதில்கள் இருப்பதால், இதோ உங்களுக்கான பதில் கடிதம். கேள்வி (??) 1: நீங்கள் [ … ]

நெருப்பில் எரியும் செருப்பு

துக்ளக் 50-வது ஆண்டு நிறைவு விழாவில் திரு.ரஜினிகாந்த் “ராமர் – பெரியார்” குறித்துப் பேசிய பேச்சை திராவிட அரசியலார் “திரித்துப் பேசுகிறார்”, “இல்லாத ஒன்றை சொல்கிறார்”, “பெரியாரை அவமதிக்கிறார்” என்று சர்ச்சையாக்கி வருகிறார்கள். அது குறித்த தேடலும், தெளிவும் ஒரு கட்டுரையாக [ … ]

error: Content Copyrights Reserved !!